Book Reading by RK

Read Books:

  1. Few things left unsaid - Sudeep Nagarkar
  2. I too had a love story - Ravinder Singh
  3. Can love happen twice - Ravinder Singh
  4. Three mistakes of my life - Chetan Bhagat
  5. Five point someone - Chetan Bhagat
  6. 2 states - Chetan Bhagat
  7. Half girlfriend - Chetan Bhagat
  8. Playing it my way - Sachin Tendulkar
  9. The Investigator series - Arvind Narsima
  10. The Aravan Head - Arvind Narsima
  11. The chosen one - Arvind Narsima
  12. Neha Yet another Love story - Vikram M N
  13. Life in the sunshine - T. Sathish
  14. நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி - Dr. M. R. Kopmeyer
  15. கொடிமரத்தின் வேர்கள் - வைரமுத்து
  16. பெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து 
  17. இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல - வைரமுத்து
  18. வாடிவாசல் - சி.சு. செல்லப்பா
  19. Dating with Drabbles - Revathi Mohan
  20. Arya's hunting ground - Arvind Narsima
  21. வெண்ணிற இரவுகள் - Fyodor Dostoevsky
  22. நிழல்களால் உருவாக்கப்பட்டவன் - சுஜித் ஜீவி 
  23. யாசிப்பாளினி - ஜெய தூரிகை
  24. You are the best wife - Ajay K Pandey
  25. எழுதாத காகிதங்கள் - தமிழழகி
  26. Once upon an IAS exam - K.Vijayakarthikeyan
  27. சிதறிய கண்ணாடி - தமிழழகி
  28. சிவகாமியின் சபதம் - I - கல்கி (April 2024)
  29. சிவகாமியின் சபதம் - II - கல்கி (May 2024)
  30. சிவகாமியின் சபதம் - III - கல்கி (June 2024)
  31. சிவகாமியின் சபதம் - IV - கல்கி (July 2024)
  32. The Happy Fruit Adventures - Hari Ram Narayanan (Sep 2024)

On Hold:

  1. Men are from Mars. Women are from Venus - John Gray (on hold)
  2. The 5AM Club - Robin Sharma (on hold)

Currently Reading (Sep 2024):

  1. The Kite Runner - Khaled Hosseini

To be Read:

  1. You are the best friend - Ajay K Pandey
  2. One day life will change - Saranya Umakanthan
  3. Summer camp - Vikram M N
  4. It starts with us - Colleen Hoover
  5. It ends with us - Colleen Hoover
  6. The Toilet seat - Latha
  7. குற்றப் பரம்பரை - வேல ராமமூர்த்தி
  8. நினைவுகளின் நிழல்கள் - லாவண்யா பெரியசாமி
  9. Malgudi Days - R.K. Narayanan
  10. The Great Train Journey - Ruskin Bond

Explore RK's writings:
3 books written by RK - "மாலை மாற்று", "22 Gifts" and "The 41-minute Journey"












நண்பன் முத்துவின் கவிதைகள்

அவள்

"வெண்ணிலா போல் அவளது கண்கள் " 🌝

"வானவில் போல் அவளது புருவம் " 🌈

"தென்றல் காற்று போல் அவளது சுவாசம் " 🌬

"மழைத்துளி போல் அவளது கண்ணிர்த்துளிகள்"  🌨

"முல்லை கொடி போல் படர்ந்து இருக்கும் அவள் கூந்தல்" 🌿

"நதி போல் ஓடி கொண்டுருக்கும் அவளது கால்கள் " ⛲

"ரோஜா போல் 

அவளது முகம் " 🌹

"சிப்பிக்குள் இருக்கும் முத்து போல் 

அவளது கருவிழி " 🔮

"மொத்தத்தில் இயற்கையே தோற்றுப்போகும் 

அவளது பேரழகில்"😍🤩

- முத்து 

Explore RK's writings:
3 books written by RK - "மாலை மாற்று", "22 Gifts" and "The 41-minute Journey"

RK Short Story 23 - Reading while traveling

I boarded an air-conditioned MTC bus to go to my office. I found a window seat and bought my ticket. It would take 1 hour and 15 minutes for me to reach the bus stop near my office. I am an avid reader. I took a book, titled "Non-Serial Killer," from my bag. It had 300 pages, and I was reading the 280th page with intense focus.

When I reached my destination, I completed reading 13 pages.

"It should be the younger brother of Akash," I thought as I walked towards my office. "It may also be Akash, as he was a close friend of Mallika." "Let me find out by reading the remaining pages," I decided.

I completed my office work in the next nine hours.

At 8:20 p.m., I reached the bus stop to return home. An MTC bus to my place arrived after 10 minutes. It was filled with passengers, and I found no place to stand.

I planned to wait for any AC bus in which I might get a seat. After 15 minutes, an AC bus with jam-packed passengers crossed the bus stop. I was surprised to see the crowd on AC buses too.

"People have started making use of AC buses!" I wondered.

I skipped another 5 to 6 buses as all of them were filled three times the capacity.

At 9 p.m., I boarded a crowded bus, thinking to go only half the distance and travel the other half by share auto so that I could read the remaining seven pages of "Non-Serial Killer."

I bought a ticket to Navalur and vanished into the sea of passengers. I opened my mobile browser and typed in 'non-serial killer ebook.' I explored the various search results and none of them resulted in the ebook version of that book but with the Amazon link to the hardcopy.

I was carrying my laptop bag on my shoulder, and it started to ache in my neck. When I slightly adjusted my bag, it hit the nearby passenger on the nose.

"Where did you come from?" "Why can’t you remove it and hold it in your hand?" he shouted.

I looked at other passengers, and all of them were wearing their bags. So I just apologized to the passenger but did not remove my bag.

A sense of tiredness started to fill me. I longed for the door to open when the bus stopped at every bus stop, as that was the only means to get some fresh air. I was drenched in sweat, as were my fellow passengers. I was 6 stops away from Navalur.

At the next bus stop, eight new passengers boarded the bus, and I had to move towards the centre of the bus. My face reflected my dejection as I would not get any traces of air inside.

After four stops, the passenger seated near me prepared to get down and got up from the seat. I was neither happy nor sad, but confused. Anyhow, I occupied the seat and experienced the happiness of getting a seat on the return journey to home after work. I sighed deeply, removed my bag, and closed my eyes.

After a minute, I took out the book and directly opened the 294th page with the help of a bookmark.

"Navalur." "Come out. Those who wanted to get down at Navalur, come out," I heard the voice of the conductor.

"Will it be good if I get another ticket from here to Thiruporur?"

"Won’t he think me stupid?"

"Or is it better to go by share auto from here as planned?"

"No. Let me get a ticket to Thiruporur," I decided after facing a pile of questions in my mind.

I thought, "But I should be prepared for any question from the conductor," and grabbed out 30 rupees from my purse.

After the bus started from the Navalur bus stop, I stretched my arm in the middle of the crowd towards the conductor, saying, "One ticket for Thiruporur."

"From where did you board the bus?" the conductor asked.

"I already bought a ticket to Navalur. Now, I need one to Thiruporur," I said, wondering, "Will he understand what I said?"

The conductor did not reply, but just gave me the ticket.

"Thank God," I whispered, and quickly opened page number 294 of the book. I read that page and turned to the next page when I noticed someone placing a white cloth bag near him. It was an old man in his stained white shirt and white dhoti.

I stole a glance at him and continued reading. 

When I turned to the next page, I looked closely at the old man. He was lean and short and looked innocent. His hair, moushtache, and beard were all in white. I continued reading for a few seconds before being distracted by a question within me.

"Should I give him my seat?"

"Not necessary," I said to myself, returning to where I had left off in my reading.

I read two sentences. The old man standing nearby flashed through my mind as a picture. I closed the book and took another glance at him. The old man’s small hands were holding the bus pole. He seemed fatigued due to his age and appeared to be in his 60s.

"Should I give him my seat?"

I thought, "I will give him my seat if he requests it," and I opened the book.

But I did not read anything.

"Being a software engineer who is only 26 years old, I am tired at the end of the day. He should be returning from his daily labour job, and must be exhausted.

"Why am I thinking too much to offer him my seat?"

"Yeah, I am tired and I also need to read this book. Let me offer it to him if he asks for it." Thoughts flowed through my mind.

I looked at him, at his hands and at his legs.

"The more I am thinking, the more I am making him stand. Whatever it is, let me give him the seat," I decided.

I looked at him and asked, "Can you take my seat?"

The old man nodded and replied, with a smile, "Yes, son. I need a seat."

His response conveyed that he was badly in need of a seat. But he did not check with any seated passenger.

"A fighting attitude!" I wondered.

I gave him my seat and stood near the old man, leaning on the pole.

I looked at his innocent face, thinking, "I should have given you the seat much earlier."

One of the two passengers seated behind looked at me. His eyes were filled with guilt.

I was not proud but felt responsible. Satisfaction filled my heart.

To my surprise, the old man took a book out of his bag and started reading it.

A smile crawled on my face.

"This is unexpected," I uttered, and felt delighted.

--------------The End ------------------

Explore RK's writings:
3 books written by RK - "மாலை மாற்று", "22 Gifts" and "The 41-minute Journey"

Purchase RK's books

R.K. has published three books. Each book has gone through a different publishing process, so ordering them differs. Please visit the links for each book to order them.

1. Palindromic Days (English) - மாலை மாற்று (தமிழ்)

2. 22 Gifts 

3. The 41-minute Journey ( Runners will be the winners )



Explore RK's writings:

ஆர்.கே கவிதைகள்

8. அம்மா


எனக்கென ஒரு உயிரை தொடங்கியதால், உங்கள் பெயரை உயிரெழுத்தைக்கொண்டு தொடங்கினேனோ!

உங்கள் மெய்யின் நடுவில் எனக்கென ஒரு மெய் செய்ததால், மெய்யெழுத்துக்களின் நடு  எழுத்தைக்கொண்டு  உங்கள் பெயரை தொடர்ந்தேனோ!


உயிரையும் மெய்யையும் இணைத்து என்னை ஈன்று முடித்ததால், உங்கள் பெயரை உயிர்மெய் எழுத்தைக்கொண்டு முடித்தேனோ!


-ஆர்.கே


7. அடைமழை

மழையே,
பூமியில் நாங்கள் செய்யும் தவறுக்காகவா இப்படி எங்கள் தலையில் கொட்டித்தீர்க்கிறாய்...? ஒன்று நீ விண்ணிலிருந்து வெளி வர மறுக்கிறாய். இல்லை எங்களை வீட்டிலிருந்து
வெளி வரத் தடுக்கிறாய்.

- ஆர்.கே

6. ஒரு தலை காதல்

நீ ஒரு முறை திரும்பிப் பார்ப்பாயா
என்று ஒவ்வொரு முறையும் திரும்பிப் பார்க்கிறேன்...
உன்னால் நான் பித்தனாகத் திரிகிறேன்...
உனக்கோ நான் ஜித்தனாகத் தெரிகிறேனோ...?
என்னை பார்க்காமலே செல்கிறாய்.
நீ விரும்பி என் கைகள் கோர்க்க வேண்டாம்...
திரும்பி என் கண்கள் பார்க்கலாமே...!

- ஆர்.கே


5. மூணாறு பயணம்



துரத்திச் செல்லும் கனவுகள் நிறைந்த காலை.
பணக்கவலை போக்கச் செய்யும் அலுவலக வேலை.
மனக்கவலை போக்க குடும்பத்துடன் உரையாடும் மாலை.
மற்ற பிரச்சனை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் நாளை.
.

இது தான் எனது அன்றாட நாள்ஆனால் இன்றோ,
இயற்கையைக் கொண்டாடும் நாள்

. ஆம், நேற்று மதிய ரயிலில் மதுரை கிளம்பினோம். இன்று காலை தேநீர் பருகி தேனி கிளம்பினோம். . பயணிக்க இரு சக்கர வாகனம் நாளொன்றுக்கு ரூபாய் ஆயிரம் கட்டணம் . சுற்றியெங்கிலும் மரங்கள் மரங்கள் பின்னே மலைகள் மலைகள் மேலே விரிந்த வானம் மயங்கிப் போனேன் அழகில் நானும் . தேனி வந்தடைந்தோம். தொடர்ந்து பயணித்தோம் தொடர்ச்சி மலைகளில் பயணித்தோம். . மூணாறு நோக்கிய நெடுஞ்சாலையில் ஆறாய் சீராய்ப் பாய்ந்தோம் . திடீர் வித்தியாசம் . சுற்றியெங்கிலும் மலைகள் மலைகள் பின்னே மலைகள் மலைகள் மேலே மரங்கள் மெய்மறந்து போனோம் நாங்கள் . எண்ணங்கள் ஏதும் என்னில் இல்லை கனவுகள் யாவும் கண்ணில் இல்லை முகத்தில் எவ்வித கலக்கமும் இல்லை அகத்தில் எந்த கவலையும் இல்லை . வாகனத்தை உடனே நிறுத்தினோம். இயற்கையின் அழகை ரசிக்கத் தொடங்கினோம் அழகை ரசிக்க இரு கண்கள் போதவில்லை அந்த இடத்தை விட்டு நகரத் தோன்றவில்லை . வியப்பூட்டும் உயர்ந்த மலைகள் திகைப்பூட்டும் மலைகளின் வளைவுகள் சில வளைவுகளில் வேகம் காட்டினோம் பல வளைவுகளில் வாலை சுருட்டினோம் . மூணாறை நெருங்க நெருங்க வெப்ப நிலை ஒவ்வொன்றாக இறங்க இறங்கக் குளிரில் நாங்கள் நடுங்கினோம் இறுக்கமான உடைகளில் பதுங்கினோம் . பார்த்து ரசிக்க பற்பல புது இடங்கள் மூணாறு வருவதற்குள் முந்நூறு புகைப்படங்கள் . மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தபோது மூணாறின் உச்சத்தை வந்தடைந்தோம் . இடங்களுக்குச் செல்ல Googleன் வரைபடம் அவ்விடங்களில் எடுத்த செல்ஃபி புகைப்படம் என இரண்டு நாட்கள் இனிமையாக நகர்ந்தன நினைத்துப் பார்க்க அழகான நினைவுகள் கிடைத்தன

-ஆர்.கே

4. ரயில் பயணத்தில் தேவை…


நான் ஏறுவதற்கு முன் என் இருக்கையில் அமரும் ஒரு பயணி...

நான் ஏறியபின் என் இருக்கையைக் கேட்கும் மற்றொரு பயணி...

.

என்னைப் பற்றிக் கேட்டறியும் ஒரு வயதானவர்...

நான் கேட்டறிய ஒரு பள்ளி மாணவர்...

.

கையசைவில் பேசிக்கொள்ள ஒரு குழந்தை...

கண்ணசைவில் பேசிக்கொள்ள ஒரு குமரிப்பெண்...

.

வாசித்து யோசிக்க நாளிதழ்…

நேசித்து வாசிக்கப் புத்தகம்…

.

ரயிலின் சத்தத்தில் ஒரு தூக்கம்...

அத்தூக்கத்தைக் கலைக்கும் ஒரு குழந்தையின் சத்தம்..

.

பயணம் முழுவதும் பருக தண்ணீர்...

நிறுத்தத்தில் பருக தேநீர்...

.

பசிக்காகப் புசிக்கும் ரயில் உணவு…

ருசிக்காகப் பசிக்கச்செய்யும் ரயில் சிற்றுண்டி…

.

காதோரம் இசை…

விழியோரம் இயற்கை…

ஜன்னல் ஓர தென்றல்…

மனதில் ஓர் தேடல்…

.

இறங்கும்பொழுது,

வருத்தம்! குழந்தையைப் பிரிவதால்…

ஏக்கம்! பெண்ணிடம் பேசாததால்…

தாக்கம்! வயதானவரின் அனுபவத்தால்…

.

நடைபாதையில் நடக்கும் பொழுது நடந்தது அனைத்தும் நினைவானது…

அடுத்த பயணத்திற்கான கனவு உருவானது…

ரயில் பயணங்கள் எப்போதும் சுகமானது…

(முன்பதிவு செய்திருந்தால்)😃


-ஆர்.கே 


3. தயார்

மணமகள் கட்ட மஞ்சள் புடவை தயார்
மணமகளைக் கட்ட மாங்கல்யம் தயார்

புதிதாய் தொடங்க வாழ்க்கை தயார்
அதில் உன்னுடன் வாழ நானும் தயார்

உன் விரல்களைப் பிடிக்க என் விரல்கள் தயார்
நீ மெல்லமாய் கடிக்க என் காதுகள் தயார்

உனக்காக  உருவாக்கிய அறைகள் தயார்
அதில் உன்னுடன் பேசப் பல உரைகள் தயார்

உன் நெற்றியில் கொடுக்க முத்தமும் தயார்
உன்னைக் கட்டியணைக்க நித்தமும் தயார்

நமக்கிடையே உருவாகச் சண்டைகள் தயார்
உடனே உன்னை மகிழ்விக்கக் கவிதைகள் தயார்

உன் கண் முன்னே எப்போதும் நிற்கத் தயார்
அப்போதும் உன் அழகை வர்ணிக்கத் தயார்

உனக்காக நான் சமைக்கும் உணவுகள் தயார்
இப்படி நாம் நினைவாக்கப் பல கனவுகள் தயார்

ஆனால்,
.
.
.
.

பெண்ணே நீ யாரம்மா?
சீக்கிரம் வந்து என்னைச்சேரம்மா,
வயதோ இருபத்தெட்டம்மா
இப்படிக்கு 90's kiduம்மா!!!

-ஆர்.கே 
 


2. சுஜித்தின் தாய்க்கு





மகனை இழந்து தவிக்கும் தாயே,

அணைக்கும் கைகள்

அடக்கம் செய்தன!


அன்பை பொழிந்த கண்கள்

அஞ்சலி செலுத்தின!


கனவாக இருந்தவன் - இனி

நினைவாக மட்டுமே!


பயன்பாடற்ற கிணற்றால் - ஒரு உயிர்

பயனற்றதாகிற்றே!


இழப்பு உங்களுக்கு!

இழிவு நாட்டிற்கு.


யார் காரணம்?


ஆழமாக துளையிட்டு அதை மூடாத அந்த நிலத்தை ஆள்பவனா?

இல்லை, இத்தகைய பிரச்சனைகளில்

அளவாக தலையிட்டு அதை தீர்க்காத மாநிலத்தை ஆள்பவனா?


எவனாக இருந்தாலும்,

உனக்காக வருந்தமாட்டான்.

இனிமேலும் திருந்தமாட்டான்.


எவனையும் நம்ப வேண்டாம்.

இந்த (மா)நிலத்தில் இருக்கும் துளைகளிலிருந்து நம் பிள்ளைகளை பாதுகாக்க, அவர்களை

கண்களுக்கு மேலாக கருதி, கவனமாக வளர்ப்போம்.

நாட்டின் போக்கை சொல்லிச்சொல்லி வளர்ப்போம்.


கலங்காதே தாயே!

தான் உயிரோடு மீட்கப்பட்டிருந்தால்,

இப்பிரச்சனையின் தாக்கம் குறைந்திருக்கும் என்பதையும்

மக்களும் இதை சுலபமாக மறந்திருப்பார்கள் என்பதையும்

அறிந்துதான் உங்கள் மகன் உயிரை விட்டிருப்பான்.


இப்போது அவனின் புதைக்கப்பட்ட உடல், பல பெற்றோர்களின் மனதில் விதையாகும்.

நம் பிள்ளைகளை நாம் தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று அந்த விதை மரமாகும்.


மகனின் இழப்பிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும் என்பதே

சுஜித்துக்காக பிரார்த்தனை செய்தோரின்

தற்போதைய பிரார்த்தனை.


கலங்காதே தாயே!

கடந்து வாருங்கள்.


-ஆர்.கே 


1. இன்றைய காதல்

முதலில்,
அவளை அவன் மட்டும் நேசித்தான்.
அவளின் அன்பை மட்டும் யாசித்தான்.

பின்பு,
அவள் சரியென்றதும் சங்கீதமே வாசித்தான்.
தினமும் காதலையே காற்றாக சுவாசித்தான்.

ஒரு நாள்,
"வீட்டில் பேசுங்கள்" என்றவுடன்
சற்றே யோசித்தான்.

- ஆர்.கே

Explore RK's writings:
3 books written by RK - "மாலை மாற்று", "22 Gifts" and "The 41-minute Journey"

Life in the Sunshine - RK's review

    


Why did I read this book?

2 to 3 years ago, this book was suggested by someone to me. I tried to remember who had recommended it to me, searched through my FB messages, and checked with a few book-reading friends who would suggest new books. But I did not succeed.

When I was suggested this book, I had an interaction with the author. As far as I remember, I had a chat through Facebook. It was the time when I was trying to publish my first book. I texted him and got to know a few details about his writing and informed him that I will connect with him after reading his book.


Recently, I decided to read all the books that I had wished to read and this book is one among them. The main reason to buy this book is that it spins around Cricket. Being an ardent street cricketer and die-hard cricket fan, I cannot ignore reading this after knowing that it is based on Cricket. Also, I liked the cover page and the choice of colour for it. Impressive!



Did I like it?

The writer should be around 45 years of age who have been following cricket since the 1983 World Cup. The story began with three kids who love playing street cricket, their practice sessions, and their efforts to buy a bat, ball, and stumps. Between every chapter, the book embraced India's run on international cricket during the 80s and 90s. The book highlighted how Pakistan was stronger those days to knock India in ODI matches.


Though few conversations did not amuse me and they were tedious, the narration on international cricket kept me going and made me turn pages.


The excitement while reading went to peak once Sachin entered into the international matches. Chapters detailing two world cups 1992 and 1996 became my favourite as I, being a '93 born, did not get any chance to watch or read about those world cups. It was inspiring how Pakistan and Srilanka managed to win their world cups.


Until then, I was not much hooked on the story of the three friends. But once the kids grew up, entered into college and the inter-hostel cricket tournament began, I was delighted as it reminded me of my college hostel's flood-light cricket matches. Their preparation and progress in the tournament were interesting to read even though it was a well-known tale that we have seen in all the sports-based movies.


During the final match, it was an interesting read when the hero motivates him through the world cup performances of Pakistan in 1992 and Srilanka in 1996. The flawless narration made the last over of the match to be a nail-biter. Supplementing a short love story turned out to be a good idea to please the readers. The final speech in the final chapter is notable and it motivates the readers.


So now, you might have a question. 'Should we go for this book?'


Go for this book if you are among the ones who accept wins and losses equally during cricket matches.


I wish to connect with the writer of this book to share my feedback but I had missed his contact. Please let me know if he is your friend/colleague or if you are the one who suggested this book.


Your decision to read this write-up warmed my heart. Thanks for your time.


Explore RK's writings:
3 books written by RK - "மாலை மாற்று", "22 Gifts" and "The 41-minute Journey"



















Neha - Yet another love story - RK's review


Why did I read this book?

I came to know about this book through my friend almost a year back. It is her husband's first book. I had decided to read it at some point in time. Last week, she informed me that her husband has published his second book. That's when I remembered his first book after a year and I wanted to read it first before reading his second.

Also, I connect myself whenever I hear about authors publishing their first book as I knew how it feels when presenting the first book to readers.

If you are among few, or maybe many, wondering how I knew that feeling, I would like to tell you that I have published a book, The 41-minute Journey

Sorry, you have to believe it.

I have also read the author's few reviews of movies and books from his blog constantscribbles. So I had some expectations of his first book, ordered it, and started reading.

Did I like it?

I had thought why did he call his book 'Yet another love story' as it sounds to not prefer this book. But that's the hint for how the author wanted to showcase his story. He does not want to show his story as a different or new love story as it is not and he wishes to portray it as one another ordinary love story as it is. He has also admitted it in his initial note in the book. The author sets the right expectation for his story in his note.

'How an author can get this much confidence to almost criticize his book in the name of setting the expectation?' I thought.

With all his notes (alerts), started reading the book. After reading a few chapters, I tried to realize the narration style but I couldn't as there was none till then. The story is being narrated by the author itself, not in a linear fashion. Not in a non-linear fashion either. It was kind of non-linearly non-linear. The author not only narrates the story but also talks to you. I really mean it. If you get a chance to read, you will also realize it.

Each chapter deviates from the title of it and does not get back on track immediately. Instead deviates further. I felt why he has to detail things that are not relevant to the main story. I realized I might lose interest if the style is going to be the same throughout. I also worried, if I lost interest and did not like the book, how will I say that to my friend. She is someone who reads all my writings and gives me genuine feedback. It would be so harsh to say that I did not like her husband's first book. I could also not lie that the book is good because that is the biggest betrayal a reader can do to the writer. And I cannot do that being an aspiring writer.

With all these thoughts, I continued reading. As the author mentioned (in the book's title), the story was not different from any other love stories we have read or known. But, shortly while reading, I realized that I should not look for the story in this book, but for the author's narration. Though it is non-linear raised to the power of 2 or 3, I felt I was being slowly adapted to it and started liking it.

There are places I laughed not only at the conversation between his characters but also at his conversation with me (readers). The flow of the story is nothing new but still, something pushes me towards the end not just to know the climax but also to know how the author has handled the climax.

I liked the climax very much. I felt relieved that I don't have to give bad comments about the book to my friend. I am happy that I got a chance to know a story through a different narration.

Though I haven't read a lot many books but just 20, I never came across such a style of narration. Still, I cannot call it a style. It opened a new door for me into the writing world as it had broken various traditional ways of writing. Appreciate his guts for this attempt.

Looking forward to reading his next book, 'Summer Camp'.

Explore RK's writings:
3 books written by RK - "மாலை மாற்று", "22 Gifts" and "The 41-minute Journey"